-
ஆணவ கொலை
என்றுமே இல்லாத திருநாளாக அதிகாலை 6மணிக்கே பேருந்து ரொம்பி வழிந்தது. பெண்கள் இருக்கைகள் முழுவதும் நிரம்பி இருக்க, விமலா கம்பியை நின்றவாறே அணைத்து கொண்டு தூங்கி கொண்டு இருந்தாள். அந்தநேரம் இளையராஜாவின் இசை அவள் தூக்கத்தை கெடுத்தது, அவளின் கைபேசி தான் சிணுங்கியது. வந்த அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தால், விமலா: என்னடி இவ்ளோ காலையில கால் பண்ணி இருக்க, என்று தூக்க கலக்கத்தில் கண்ணை கசக்கிக்கொண்டே கேட்டாள். அமிர்தா: ஒண்ணுமில்லடி, தூங்கிட்டு இருக்கியா?, வீட்ல சின்ன…
-
மண்ணுளி பாம்பு
மண்ணுளி ஒரு முன்னோட்டம் மண்ணுளி பாம்பு ஒரு பாம்பு வகையை சேர்ந்தது என்பது பலரின் கருத்து, ஆனால் நம்ம ஊர் விவசாயிகள் இது புழு வகையை சார்ந்தது என்று குறிப்பிடுகின்றனர். இவைகள் வயல்வெளிகளிலும், மணற்பாங்கான நிலங்களிலும், காடுகளிலும் வாழ்கின்றன.இது எப்போதும் மண்ணுக்குள்ளே தன் உடலை மறைத்துக்கொண்டு வாழ்வதால் மண் பாம்பு, மண்ணுளிப்பாம்பு என பெயர் பெற்றது. , இதன் உணவே எலிகள் மற்றும் இயற்கை கழிவுகள் தான். இதனால் இது நீண்ட நாள் உணவில்லாமல் வாழும் தன்மை…
-
தமிழர்களின் கட்டிட கலைகள்
பகுதி -3 பகுதி -1 : தமிழர்களின் கட்டிட கலைகள் பகுதி -2 : தமிழர்களின் கட்டிட கலைகள் பகுதி II கடந்த இரண்டு பகுதியில் சிதம்பர நடராஜர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில், கல்லணை பற்றி குறிப்பிட்டு இருந்தேன். இந்த பகுதியில், மேலும் சில கட்டிட கலைகளை பற்றி தான் பார்க்க போகிறோம் . ஐராவதேஸ்வரர் கோயில், தாராசுரம்: இக்கோவில் கும்பகோணம் அருகில் உள்ளது. இதை இரண்டாம் இராச இராச சோழனால்…
-
கீழடி
கீழடி கிராமம் (Keezhadi) தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் உள்ள கிராமம் . மதுரை நகரிலிருந்து 11 கி.மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இங்கு சில ஆண்டுகளுக்கு முன் இந்திய தொல்லியல் துறை சார்பில் மதுரையிலிருந்து இராமநாதபுரத்தின் – அழகன்குளம் துறைமுகத்துக்குச் செல்லும் பண்டைய வணிகப் பாதையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற ஊரின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் உள்ள பள்ளிச்சந்தைத் திடல் என்ற…
-
வீரம்
நம் தலை முறைக்கு வீரத்துக்கும் வன்முறைக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் நாம் வளர்த்து இருக்கிறோம். வீரம் என்பது ஒருவனை அடித்து காயப்படுத்துவது இல்லை, வீரம் வெற்றியை மட்டுமே கொடுப்பதில்லை. வீரம் என்பது ஒரு செயலை துணித்து செய்வது. வீரம் என்பது தோல்வியை கண்டு அஞ்சாமல் இருப்பது. வீரம் என்பது தன் உயிர் போகும் நிலையிலும் மற்றவர் உயிரை காப்பது வீரம். ஒரு சில எடுத்து காட்டுதலுடன் இக்கதையை ஆரம்பிக்கிறேன். சாலையில் இருவர் சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள்,…
-
தமிழகத்தின் இல்லுமினாட்டிகள்
பகுதி – II சென்ற பகுதியில், இல்லுமினாட்டிகள் யார்? இரகசிய அமைப்பு உருவான காரணம், தமிழகத்தை பிடிக்க முடியாத காரணம் பார்த்தோம். அந்த பகுதியின் இணைப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் இல்லுமினாட்டிகள் – பகுதி – I தமிழகத்தின் இல்லுமினாட்டிகள் என்று நான் குறிப்பிடுவார்கள் பழுவேட்டரையர்கள் தான். என்ன இவர்கள் உலகத்தை ஆள நினைக்கவில்லை, மாறாக தமிழகத்தை காக்க நினைத்தார்கள். இது எப்படி இதனை நாள் வெளியே தெரியவில்லை என்று உங்களுக்கு தோன்றலாம், ஆம் அதை மறைத்து…
-
தமிழகத்தின் இல்லுமினாட்டிகள்
தமிழகத்தின் இல்லுமினாட்டிகள், இது தொடராக வரும் என்பது ஆரம்பத்தில் தெரிவித்து கொள்கிறேன். இது ஆராய்ந்து வெளியிடும் தொடர். இதில் தவறு ஏதேனும் இருப்பினும், அல்லது உங்கள் கூற்றுகளை கீழே இருக்கும் கருத்துக்கள் பெட்டகத்தில் (Comment Box-ல்) தெரிவிக்கவும். இல்லுமினாட்டிகள் என்ற பெயர் சில காலமாக நம் காதில் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. சரி இந்த இல்லுமினாட்டிகள் என்றால் யார்? இவர்கள் தான் இந்த உலகத்தை ஆள்பவர்களா? அவர்களை பற்றியும், அவர்கள் எங்கு, யாருக்கு என்ன வேலை…
-
தமிழர்களின் கட்டிட கலைகள்
பகுதி II சென்ற பகுதியில் கல்லணை பற்றியும், சிதம்பர கோவிலை பற்றியும் பார்த்தோம். பகுதி ஒன்றின் இணைப்பு கீழே இணைக்க பட்டுள்ளது. தமிழர்களின் கட்டிட கலைகள் சரி இந்த பகுதிக்குள் செல்வோம் . இந்த பகுதியில் பார்க்க போவது தஞ்சை பெரிய கோவிலின் கட்டட அமைப்பு மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டிட அமைப்பு. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் ஆயிரம் கால் மண்டபம் இந்த கோவில் 1,600 ஆண்டு கால பழமை வாய்ந்தது.…
-
வேலு நாச்சியார் : வாழக்கை வரலாறு
வணக்கம்!!! இந்த கட்டுரை எழுத எடுத்து கொண்ட காலம் ரொம்ப அதிகம் ஏனெனில் வேலு நாச்சியார் பற்றிய குறிப்பு மிகவும் குறைவு. எதை தேடினாலும் கிடைக்கும் விக்கிபீடியா வில் கூட அவரை பற்றிய குறிப்பு மிகவும் குறைவு இரானி வேலு நாச்சியார் என்ற பெயரை கேட்டாளே அவரின் வீரமும், ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய போர்களும் தான் நினைவுக்கு வரும். அதனால் தான் அவரை வீர மங்கை வேலு நாச்சியார் என்று அழைக்கிறோம். இவரின் கணவர் கொல்லப்பட்ட பிறகு…